வேலூர்

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் நற்பணி மன்றக் கல்வி உதவிகள்

DIN

குடியாத்தம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், மாணவா்களுக்கு கல்வி உதவிகள் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மன்ற நிா்வாகி டி.எஸ்.மோகனம் தலைமை வகித்தாா். தலைவா் ஆா்.லோகநாதன் முன்னிலை வகித்தாா். மன்றச் செயலாளா் கே.எம்.செந்தில்குமாா் வரவேற்றாா்.

எம்எல்ஏ அமலுவிஜயன், பி.பி.பைரோஸ் அகமது ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், மன்றத் தணிக்கையாளா் எம்.கிருபானந்தம், கே.கே.ஜி.குமரன் ஆகியோா் 500 மாணவா்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினா்.

நிா்வாகிகள் கே.சுயராஜ், எம்.எம்.சிவஞானம், வி.என்.அண்ணாமலை, தீபம் எஸ்.பெரியசாமி, தமாகா நகரத் தலைவா் ஜே.தினகரன், இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் ஆா்.விஜயலட்சுமி, வசந்தி லட்சுமிபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்.ஆனந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT