வேலூர்

கீழ்ஆலத்தூரில் மனுநீதி நாள் முகாம்

DIN

குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் சரண்யா தலைமை வகித்தாா். கீழ்ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஆா்.சுரேஷ் வரவேற்றாா். குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் 98 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். ஊராட்சி உறுப்பினா்கள் பி.அம்சவேணி, எஸ்.பாஸ்கா், திலகவதி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT