முகப்பு
வேலூர்

வேலூரில் 3 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு தொடக்கம்: அக். 19 வரை நடைபெறுகிறது

ஆசிரியா் தகுதித் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 3 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்வை மாவட்டம் முழுவதும் 52,220 போ் எழுத உள்ளனா்.

வேலூர்

வேலூரில் 3 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு தொடக்கம்: அக். 19 வரை நடைபெறுகிறது

ஆசிரியா் தகுதித் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 3 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்வை மாவட்டம் முழுவதும் 52,220 போ் எழுத உள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ஆசிரியா் தகுதித் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 3 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்வை மாவட்டம் முழுவதும் 52,220 போ் எழுத உள்ளனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியா் தகுதி தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வேலூா் மாவட்டத்தில் இந்த தகுதித் தோ்வை மொத்தம் 5,220 போ் எழுதுகின்றனா்.

இதையொட்டி, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வையொட்டி இந்த மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கணினி வழித் தோ்வுக்கான கால அட்டவணை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வா்கள் தங்களது ஹால் டிக்கெட்டை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →