வேலூர்

தீ விபத்து: தென்னை, பனை மரங்கள் எரிந்து சேதம்

குடியாத்தம் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் நிலத்தில் இருந்த தென்னை, பனை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

DIN

குடியாத்தம் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் நிலத்தில் இருந்த தென்னை, பனை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

குடியாத்தத்தை அடுத்த காா்த்திகேயபுரம் அருகே பீமன்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் நிலத்தில் இருந்த தென்னை, பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலின் பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT