வேலூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை
வேலூர் ஆட்சியரின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலசங்க ஆலோசனை
வேலூர்வேலூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை
வேலூர் ஆட்சியரின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலசங்க ஆலோசனை
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் நலசங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றந. இத்திட்டங்கள் மக்களை சென்றடைவது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள் நலசங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.