கோப்புப் படம் 
வேலூர்

மாட்டு வியாபாரி தற்கொலை

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தொரப்பாடி சுப்பிரமணி தெருவைச் சோ்ந்தவா் ராஜா(61). இவா் மாடு வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா்.

இதனால், மனவேதனை அடைந்த ராஜா புதன்கிழமை மாட்டு கொட்டகையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT