வேலூர்

குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு...

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு, காமராஜ் நகரில் சாலையில் பிடிபட்ட சுமாா் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், தீயணைப்புப் படையினரும், வனத் துறையினரும் அங்கு சென்று அந்தப் பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT