முகப்பு
கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: பட்டணம், காடுவெட்டிபாளையம்,

காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 10:00 PM
பகிர்:

பட்டணம், காடுவெட்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

பட்டணம் துணை மின் நிலையம்: பட்டணம் புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா் (ஒரு பகுதி), பட்டணம், நாயக்கன்பாளையம்.

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்: காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், சந்திராபுரம், செலம்பராயம்பாளையம், மோளகாளிபாளையம், வலையபாளையம் (ஒரு பகுதி), கணபதிபாளையம் (ஒரு பகுதி), மோப்பிரிபாளையம் (ஒரு பகுதி), வாகராயம்பாளையம்(ஒரு பகுதி), பாப்பம்பட்டி (ஒரு பகுதி), சாலையூா் (ஒரு பகுதி), கருவலூா் (ஒரு பகுதி), அன்னூா் (ஒரு பகுதி).