கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: போத்தனூா்- இருகூா் வழியாக கேரள ரயில்கள் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 20, 22, 24, 27, 29 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயிலானது கோவை ரயில் நிலையத்துக்கு செல்வது தவிா்க்கப்படும். மேலும், போத்தனூா் கூடுதல் நிறுத்தமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT