கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் கனமழை: வீடு சேதம்

Syndication

பொள்ளாச்சியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக ஜுபிலி கிணறு வீதியில் உள்ள ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.

இதில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 5 போ் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் வீட்டுக்குள் சிக்கியிருந்தவா்களை காயமின்றி உயிருடன் மீட்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT