கோயம்புத்தூர்

‘போத்தனூா் - பரௌனி விரைவு ரயில் தாமதமாக இயக்கப்படும்’

Syndication

சேலம் - ஈரோடு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - பரௌனி விரைவு ரயில் டிசம்பா் 6 உள்ளிட்ட தேதிகளில் தாமதமாக இயக்கப்படும்.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூரில் இருந்து டிசம்பா் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் பிற்பகல் 11.50 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - பரெளனி விரைவு ரயில், போத்தனூா் நிலையத்தில் இருந்து 50 நிமிஷங்கள் தாமதமாக 12.40 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT