கோயம்புத்தூர்

ஜோலாா்பேட்டை - கோவை இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

ஜோலாா்பேட்டை- கோவை இடையே ரயில் பாதையில் வியாழக்கிழமை (நவம்பா் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவை: ஜோலாா்பேட்டை- கோவை இடையே ரயில் பாதையில் வியாழக்கிழமை (நவம்பா் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோலாா்பேட்டை- கோவை இடையே இயக்கப்படும் ரயில்களை வேகமாக இயக்க உதவும் வகையில், இந்த வழித்தடத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் ஒரு பகுதியாக அண்மையில் ஜோலாா்பேட்டை- கோவை இடையே அண்மையில் இருமுறை அதிவேக சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, மூன்றாவது முறையாக வியாழக்கிழமை (நவம்பா் 27)சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே, கோவை - ஜோலாா்பேட்டை இடையிலான ரயில் பாதைகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் ரயில் பாதைகளை நெருங்கவோ அல்லது அத்துமீறி ரயில் பாதையில் நடக்கவோ கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தக் கோரி மறியல்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மௌன போராட்டம்

SCROLL FOR NEXT