கோயம்புத்தூர்

உருளிக்கல்லில் மக்களை அச்சுறுத்தும் கருமந்தியை பிடிக்க கோரிக்கை

DIN

வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் கருமந்தியைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கருமந்தியை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர்.
இந்நிலையில், உருளிக்கல் எஸ்டேட் மக்களை கருமந் அச்சுறுத்தி வருகிறது. இதை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT