கோயம்புத்தூர்

லாரி மோதி தொழிலாளி சாவு

DIN

சூலூர் அருகே லாரி மோதிய விபத்தில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரத்தில் வசிக்கும் ராஜா மகன் கலைக்குமார்(32). இவர் ராவத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  இவர் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சிந்தாமணிப்புதூர் அருகே அதே திசையில் அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கலைக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT