கோயம்புத்தூர்

கூடுதல் கட்டணம் வசூல்: 3 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

DIN

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 3 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
 தீபாவளியையொட்டி பயணிகளின் கூட்டத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க கோவை வட்டாரப் போக்குவரத்துச் சரகம் சார்பில் அக்டோபர் 13 முதல் 19-ஆம் தேதி வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
 அப்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் இருந்து  வசூலித்ததாக 3 தனியார் ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT