கோயம்புத்தூர்

சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் சாவு

DIN

கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே சாலை விபத்தில்  லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். 
செட்டிபாளையத்தில் உள்ள ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுப்பிரமணியம் (34). இவர் செட்டிபாளையம்-ஒக்கிலிபாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT