கோயம்புத்தூர்

கிட்ஸ்பார்க் பள்ளியில் கராத்தே திறனாய்வுப் போட்டிகள்

DIN

கிணத்துக்கடவு கிட்ஸ் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே திறனாய்வு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
போட்டிகளைப் பள்ளித் தாளாளர் டி.எல்.சிங் துவக்கிவைத்தார். கராத்தே பயின்றுவரும் மாணவர்களின் திறன்களை வாமதேவா அகாதெமியின் மார்சியல் ஆர்ட்ஸ் தலைவரும்,  தலைமைப் பயிற்சி ஆசிரியருமான ராஜன் பரிசோதித்தார்.  போட்டியில் 6 மாணவர்கள் கருப்பு பட்டை பெற்றனர். மீதமுள்ள மாணவர்கள் வெவ்வேறு வகையான பட்டைகளை பெற்றனர்.  இந்நிகழ்ச்சியில்,  கராத்தே பயிற்சி ஆசிரியர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT