கோயம்புத்தூர்

அக்டோபர் 15 மின் தடை

DIN

வால்பாறை
வால்பாறையை அடுத்த அய்யர்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். 
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வால்பாறை, அய்யர்பாடி, ரெட்டிக்கடை, வாட்டர்ஃபால், பாரளை,  சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, சோலையாறு நகர், பன்னிமேடு, உருளிக்கல், 
கருமவை, பன்னிமேடு, மானாம்பள்ளி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT