கோயம்புத்தூர்

என்ஜிஎம் கல்லூரியில் சுதந்திர தின கருத்தரங்கம்

DIN

பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் சுதந்திர தின கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 
பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி வரலாற்றுத் துறை, ரீச் சமூகப் பணி அமைப்பு, அரிமா சங்கம் இணைந்து சுதந்திர தின குறித்த கருத்தரங்கை நடத்தினர்.
பொள்ளாச்சி அரிமா சங்கத் தலைவர் அப்பாஸ் வரவேற்றார். என்ஜிஎம் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் முத்துகுமரன் அறிமுக உரையாற்றினார். முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை அரிமா சங்க முன்னாள் தலைவர் அழகேசன் பங்கேற்றார். அரிமா சங்க செயலாளர் முத்துகுமார் நன்றி கூறினார். என்ஜிஎம் கல்லூரி மேலாளர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT