கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

DIN

அன்னூர் அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சார்பில் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்  ஓட்டுநர்கள் சார்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.
மேலும் மருத்துவக் கழிவுகள் சேகரித்து வைக்கப்படும் கிடங்கில் சேதமடைந்த மேற்கூரையை அகற்றிவிட்டு புதிதாக மேற்கூரை அமைத்தனர். இந் நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிரஞ்சீவி, சந்தோஷ், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT