கோயம்புத்தூர்

இளைஞரை பாட்டிலால் குத்தியவர் மீது வழக்கு

பெரியநாயக்கன்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை பாட்டிலால் குத்தியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

DIN

பெரியநாயக்கன்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை பாட்டிலால் குத்தியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எண். 4, வீரபாண்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் ராகுல் (21). இவர் திங்கள்கிழமை பட்டத்தரசியம்மன் கோயில் அருகில் தனது நண்பர்களுடன் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் என்பவர் ராகுலின் கையில் பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT