கோயம்புத்தூர்

திருமணத்துக்கு முன்தினம் இளம்பெண் தற்கொலை

DIN

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திருமணத்துக்கு முன்தினம் தற்கொலை செய்துகொண்டாா்.

வால்பாறை, வாழைத்தோட்டம் பகுதியில் வசிப்பவா் எலிசா (29). பட்டதாரியான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் திருமணத்துக்கு முந்தைய தினம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT