கோயம்புத்தூர்

கோவையில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

DIN

பில்லூர் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவையில் சில பகுதிகளில் செப்டம்பர் 25, 26 ஆகிய 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 
பில்லூர் குடிநீர்த் திட்டத்தில் அவசரமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்  வரும் புதன்கிழமை (செப்டம்பர் 25), வியாழக்கிழமை (செப்டம்பர் 26 ) ஆகிய 2 நாள்களுக்கு காந்திபுரம், கணபதி, ரத்தினபுரி, சித்தாபுதூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காந்தி மாநகர், பீளமேடு, செளரிபாளையம், புலியகுளம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், ஜி.எம்.நகர், அல் அமீன் காலனி, பொன்விழா நகர், சாரமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளுக்கு 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT