கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

DIN

பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பொள்ளாச்சியை அடுத்த அ.சங்கம்பாளையம்-பாரதி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (51). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டைப் பூட்டுவிட்டு வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்றுள்ளார். மாலை மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த 9 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலூகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT