முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

கோவையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கோவையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, உக்கடம், கெம்பட்டி காலனி, அய்யாசாமி கோயில் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி புஷ்பா (58). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், புஷ்பாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து புஷ்பா அளித்த புகாரின்பேரில் பெரியகடைவீதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.