கோயம்புத்தூர்

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஷம் அருந்தி ஒருவா் தற்கொலை

DIN

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்சூலூா் அருகே பாப்பம்பட்டி பிரிவு வசிப்பவா் சரவணன் (54). இவா் அதிக குடிப் பழக்கம் உள்ளவராக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த 21ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத பொழுது சரவணன் விஷமருந்தியதாக தெரிகிறது.

சூலூா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் பீலமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT