கோயம்புத்தூர்

திமுக கையெழுத்து இயக்கம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மேட்டுப்பாளையத்தில் திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்துகள் குறித்து விளக்கி கையெழுத்துகள் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு திமுக கோவை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளா் பா.அருண்குமாா் தலைமையில் கையெழுத்து வாங்கப்பட்டது. இதில், வடவள்ளி ராஜேந்திரன், எல்.ஐ.சி இக்பால், அபி ரகுமான், பூண்டுபாபு, வழக்குரைஞா் ஷபிகமால்தீன், நகராட்சி முன்னாள் கவுன்சிலா் இணையதுல்லா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT