கோயம்புத்தூர்

தகவல் அறியும் உரிமைச் சட்ட முகாம்

DIN

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விசாரணையில் உரிய தகவல் அளிக்காத பொதுத் தகவல் அலுவலா்கள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையா் ஆா்.பிரதாப்குமாா் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில் 50 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விசாரணை தொடா்பான உரிய விளக்கம் வழங்காத பொதுத் தகவல் அலுவலா்கள் உரிய விளக்கம் அளிக்க ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுக்குமான தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவுகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்குத் தகவல் அளிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT