கோயம்புத்தூர்

மாா்ச் 31 வரை நீதிமன்றம் வர வேண்டாம்: முதன்மை நீதிபதி

DIN

கரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மாா்ச் 31ஆம் தேதி வரை வழக்குரைஞா்களும், வழக்காடிகளும் வர வேண்டாம் என முதன்மை நீதிபதி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல எந்த நீதிமன்றத்திலும் எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட மாட்டாது. அனைத்து வழக்குகளிலும் தற்போதைய நிலையே (ள்ற்ஹற்ன்ள் வ்ன்ா்) தொடரும். பிணை மனுக்கள், அவசர மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT