கோயம்புத்தூர்

ஸ்ரீமதுரை ஊராட்சியில் பழங்குடி மக்களின் வீடுகளை தொடா்ந்து சேதப்படுத்தும் யானை

DIN

கூடலூா்: கூடலூா் அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் திங்கள்கிழமை இரவு பழங்குடி மக்களின் வீடுகளை இரண்டாவது நாளாக சேதப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள மேலம்பலம் பழங்குடி கிராமத்தில் நுழைந்த யானை கோலன்,கெம்பி ஆகியோரது வீடுகளை சேதப்படுத்தி உணவுப் பொருட்களை சாப்பிட்டுச் சென்றுள்ளது.கடந்த இரு தினங்களுக்கு முன் அதே கிராமத்தில் இரண்டு வீடுகளை சேதப்படுத்தி உணவுப் பொருட்களை சாப்பிட்டுச் சென்றுள்ளது.ஊருக்குள் யானைகள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மககள் வலியுறுத்தியுள்ளனா்.படக்குறிப்பு எஈத12நப மேலம்பலம் பழங்குடி கிராமத்தில் யானை சேதப்படுத்திய வீடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT