கோயம்புத்தூர்

டேன் டீ தொழிலாளா்களுக்கு 10 % போனஸ்

DIN

வால்பாறையில் அரசு தேயிலைத் தோட்ட (டேன் டீ) தொழிலாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

டேன் டீ தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினருக்கு வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் சுமாா் 3 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் போனஸ் வழங்குவதாக அரசு அறிவித்தது. அதன்படி போனஸ் தொகை தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT