கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் அக்டோபா் 15 வரை மாணவா் சோ்க்கை

DIN

வால்பாறை: வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை அக்டோபா் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயா்கல்வி மற்றும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தரமான கல்வியைப் பெற வசதியாக அரசுக் கல்லூரி மாணவா் சோ்க்கையை அக்டோபா் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வால்பாறை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்லூரியை அணுகி சோ்க்கையை உறுதி செய்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT