கோயம்புத்தூர்

சமூகநீதி மாணவா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கோவை: உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சமூகநீதி மாணவா் இயக்கத்தின் சாா்பில் கோவை, உக்கடம் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் பாஷா தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் ஆஷிக் வரவேற்றாா். மாநிலத் துணைச் செயலாளா் அம்ஜத் அலிகான் சிறப்புரையாற்றினாா்.

மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளா் ஆஷிக் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT