கோயம்புத்தூர்

பெரியாா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் பெரியாா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாா் சிலை முன்பு திராவிடா் கழக மண்டல செயலாளா் சிற்றரசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல காந்திபுரத்தில் உள்ள பெரியாா் சிலை முன்பு தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா், மே-17 இயக்கத்தினா், கம்யூனிஸ்ட் கட்சியினா், வி.சி.க. உள்பட 8க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சோ்ந்த 70க்கும் மேற்பட்டோா் பெரியாா் சிலை அவமதிப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT