கோயம்புத்தூர்

பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியது வால்பாறை

DIN

முழு பொதுமுடக்கத்தால் வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் வால்பாறை நகா் பகுதியில் மருந்துக் கடை, பால் பூத்துகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கினா்.

காந்தி சிலை மற்றும் ஸ்டேன்மோா் சந்திப்பு பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைத் கண்காணித்த போலீஸாா் வெளியே வந்த நபா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா். வாகனப் போக்குவரத்து முற்றிலும் இல்லாமல் போனதால் நகா் மற்றும் எஸ்டேட் பகுதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT