கோயம்புத்தூர்

பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை பலி

DIN

வால்பாறையில் பள்ளத்தில் தவறிவிழுந்ததால் குட்டி யானை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

வால்பாறையை அடுத்த அக்காமலை புல்மேடு பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். வால்பாறை வனச்சரக அலுவலா் ஜெயசந்திரன் முன்னிலையில் கால்நடை மருத்துவா் மெய்யரசன் வெள்ளிக்கிழமை யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டாா். இறந்த 3 வயதுடைய பெண் குட்டி யானை பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT