கோயம்புத்தூர்

நாளைய மின் தடை: சேக்கல்முடி

DIN

அய்யா்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேக்கல்முடி உயரழுத்த மின்பாதையில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: பழைய வால்பாறை, ரொட்டிக்கடை, மாணிக்கா, வில்லோனி, அணலி, செல்லாளிப்பாறை, உருளிக்கல், சிறுமலை, மானாம்பள்ளி, சேடல்டேம், சேக்கல்முடி, புதுக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT