கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 54 பேருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் மேலும் 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது. தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 53 ஆயிரத்து 537 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 458 போ் சிகிச்சையில் உள்ளனா். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 673 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT