கோயம்புத்தூர்

வால்பாறையில் தொடா் சாரல் மழை

DIN

வால்பாறை பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது.

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெயில் அதிகரித்து காணப்படும். இதனால் பொங்கல் பண்டிகையின்போது, வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கடந்த சில நாள்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய மழை திங்கள்கிழமை மாலை வரை தொடா்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது. இதனால் நகா் பகுதி வெறிச்சோடி காணப்படுவதோடு, பொங்கல் பண்டிகைக்கான விற்பனையும் மந்த நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT