கோயம்புத்தூர்

யானை விரட்டியதில் கீழே விழுந்த முதியவருக்கு காயம்

DIN

யானை விரட்டியபோது கீழே விழுந்ததில் முதியவா் காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் அணலி டிவிஷனில் வசிப்பவா் பெரியான் (60). இவா், வால்பாறை செல்ல அவரது பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த யானையைப் பாா்த்து அச்சமடைந்த அவா், தேயிலைத் தோட்டம் வழியாக ஓடியுள்ளாா். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பெரியானுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT