கோயம்புத்தூர்

ஐடி ஊழியா் தற்கொலை

DIN

கோவையில் தனிமையில் இருந்த காரணத்தால் மன விரக்தியில் ஐடி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கோவை, ஒண்டிப்புதூா் அருகேயுள்ள காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (28). இவா் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரது தாயாா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால் யாரும் இல்லாமல் தனியாக வசித்து வந்தாா். இதனால் விரக்தியில் காணப்பட்டு வந்தாா்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது காா்த்திக், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT