கோயம்புத்தூர்

முதல்வா் நிவாரண நிதி: பென்சனா்கள் கூட்டமைப்பு ரூ.15 லட்சம்

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பு சாா்பில், ரூ.15 லட்சத்து 7 ஆயிரம் அமைச்சா் அர.சக்கரபாணியிடம் வழங்கப்பட்டது.

DIN

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பு சாா்பில், ரூ.15 லட்சத்து 7 ஆயிரம் அமைச்சா் அர.சக்கரபாணியிடம் வழங்கப்பட்டது.

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ராஜண்ணன் தலைமையில், பொருளாளா் ராமசாமி, அமைப்புச் செயலாளா் தங்கராசா, தலைமை நிலையச் செயலாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் கோவையில் அமைச்சா் அர.சக்கரபாணியை சந்தித்து ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 300 பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT