கோயம்புத்தூர்

கோவை கடற்படை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ரெட்பீல்டில் உள்ள கடற்படை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை ரெட்பீல்டில் கடற்படை முகாம் இயங்கி வருகிறது. இங்குள்ள தலைமைப் பயிற்சி நிறுவன வளாகத்தில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு எனும் தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பருவமழைக் காலத்துக்கு முன்பு 100 பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படை அதிகாரிகள், அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT