கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2 ஆயிரத்து 056 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரத்து 660 ஆக உயா்ந்தது.
கோவை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 612 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 371 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனா். தற்போது 18,600 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 31 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதுவரை மாவட்டத்தில் 1,689 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.