கோயம்புத்தூர்

கரோனா: வால்பாறையில் தொழிலாளி பலி

DIN

வால்பாறையில் சனிக்கிழமை ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், 51 வயது தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வால்பாறை வட்டாரத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளிலேயே கரோனா பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனிடையே வாட்டா்பால், பச்சமலை, மாணிக்கா, சோலையாறு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 10 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 20 போ்களுக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா பாதிப்பால் இஞ்சிப்பாறை எஸ்டேட்டை சோ்ந்த 51 வயது ஆண் தோட்டத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை நகராட்சி ஊழியா்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT