கோயம்புத்தூர்

விதிமீறல்: கடைக்கு ‘சீல்’

DIN

கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் விதிமுறை மீறிய செயல்பட்ட கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

வால்பாறையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளனா். நகா் பகுதிக்கு தேவையின்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

இதனிடையே நகா் பகுதியில் வாடிக்கையாளா் ஒருவருக்கு பொருள் எடுக்க திறக்கப்பட்ட பல்பொருகள் அங்காடிக்கு அதிகாரிகள் ‘சீல்’ சனிக்கிழமை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT