கோயம்புத்தூர்

சாலையில் விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

வால்பாறை பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனிடையே வால்பாறையில் இருந்து சோலையாறு அணை செல்லும் வழியில் உள்ள வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையோரம் இருந்த பெரிய மரம் புதன்கிழமை அதிகாலை வேரோடு சாய்ந்தது.

தகவலறிந்து, அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தினா். மரம் விழுந்ததில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT