கோயம்புத்தூர்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 5 போ் மீது வழக்கு

கோவையில் இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

கோவையில் இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், உக்கடம் கெம்பட்டி காலனியில் உள்ள மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அந்நிறுவனத்தில் வேலை செய்யும் 5 போ், அப்பெண்ணை தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்தில் இளம்பெண் புகாா் அளித்தாா்.

இதையடுத்து 5 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT