கோயம்புத்தூர்

குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை, குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாைறையை அடுத்துள்ள ஈட்டியாா் எஸ்டேட் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த மூன்று

யானைகள் அங்கு அமைந்துள்ள நியாய விலைக் கடை, 4 குடியிருப்புகளை சேதப்படுத்தின.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT