கோயம்புத்தூர்

ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

DIN

கோவை: கோவையில் ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலையொட்டி ஆட்சியா் அலுவலகத்தின் 3 ஆவது தளத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் தொடா்பான விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 0422-2300712 என்ற எண்ணில் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT